கடுவெல மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் கைது

Date:

கடுவெல மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 09, 2022 அன்று கோல்பேஸ் போராட்ட மைதானத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு சந்திக அபேரத்ன மற்றும் பேர ஏரியில் வீசப்பட்ட ஒரு குழுவினரின் காணொளியை வெளியிட்டதற்காக பழிவாங்கும் நோக்கில் தான் தாக்கப்பட்டதாக பியத் நிகேஷலா கூறுகிறார்.

இந்த தாக்குதலுக்கு நேற்று (10) சந்திக அபேரத்ன உள்ளிட்டோர் கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், தாக்குதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நிகேஷலா தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...