ஜனாதிபதியும் ரணிலும் தற்போது கலந்துரையாடலில் ,ரணில் பிரதமராக பதவியேற்பாரா ?

0
272

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் விக்கிரமசிங்கவுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், ஆளும் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக பதிலளித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here