கெஹலிய மீது கொலை குற்ற வழக்கு

Date:

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தரமற்ற ஆன்டிபயோடிக் ஊசிகளை நோயாளர்களுக்கு செலுத்தி அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பற்றதாக மாற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் செய்த குற்றமானது இனப்படுகொலைக் குற்றத்தின் வகையைச் சேர்ந்தது எனவும், அதன்படி இவர்களுக்கு எதிரான சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரமற்ற மருந்துகளால் பல நோயாளிகள் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட நூறு பேர் நிரந்தர ஊனமுற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...