பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமனம்!

Date:

2023ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பாராளுமன்றத்தின் புதிய செயலாளராக நாயகமாக குஷானி ரோஹனதீரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

திருமதி குஷானி ரோஹணதீர பிரதிச் செயலாளர் நாயகமாக பதவி வகித்ததுடன், பாராளுமன்றத்தின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன்னர் அப்பதவியை வகித்த தம்மிக்க தசநாயக்க கடந்த வாரம் ஓய்வு பெற்றதை அடுத்தே புதிய செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...