Thursday, May 2, 2024

Latest Posts

ஜூன் இறுதிக்குள் 50 புதிய கடவுச்சீட்டு மையங்கள்!

ஜூன் மாத இறுதிக்குள் கடவுச்சீட்டுகளை தாமதமின்றி பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்காக 50 புதிய மையங்களை நிறுவும் அதேவேளை, இந்த வருட இறுதிக்குள் இ-பாஸ்போர்ட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க ஐம்பது மாவட்ட செயலகங்களில் 50 புதிய மையங்கள் நிறுவப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கடவுச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை மூன்று நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.