பொலிஸ் மா அதிபரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை

Date:

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி மற்றும் விசேட பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா முக்கிய அறிவிப்பு

எல்லை நிர்ணயச் செயல்பாட்டில் உள்ள பல சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத்...

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...