உலக அரசியலில் தமிழினத்தின் விடுதலை பயணத்திற்கான வாய்ப்புகள்

Date:

சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நீதி கோரியும் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் முகமாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தினை வருடா வருடம் நினைவு கூரி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவை எம் மக்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டிய மூலோபாயம் சார்ந்த செயல்திட்டங்களை இவ் நினைவு தினத்தில் அறிவித்து பிரித்தானியாவிலும் சர்வதேச தளத்திலும் தொடர்ச்சியான அரசியல் ராஜதந்திர செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

2009 மே மாதத்துடன் தமிழ் தேசியம் வேரோடு அகற்றப்பட்டு விட்டது என சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் இனத்திற்கெதிரான ஒடுக்குமுறைகளை உச்சப்படுத்த முற்பட்டது.

ஆனால் இடைவிடாத பொருத்தமான செயல்பாடுகளினால் தமிழினம் மீண்டெழுந்து அதே சிங்கள ஆடசியாளர்களுக்கு எதிரான சர்வதேச விசாரணை பொறிமுறைக்கான கதவை திறந்துள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கடந்த கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளரினால் இவ் நினைவு தினத்தில் ஆற்றப்பட்ட உரை கீழ் உள்ள வீடியோவில் பார்வையிடலாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...