உலக அரசியலில் தமிழினத்தின் விடுதலை பயணத்திற்கான வாய்ப்புகள்

Date:

சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நீதி கோரியும் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் முகமாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தினை வருடா வருடம் நினைவு கூரி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவை எம் மக்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டிய மூலோபாயம் சார்ந்த செயல்திட்டங்களை இவ் நினைவு தினத்தில் அறிவித்து பிரித்தானியாவிலும் சர்வதேச தளத்திலும் தொடர்ச்சியான அரசியல் ராஜதந்திர செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

2009 மே மாதத்துடன் தமிழ் தேசியம் வேரோடு அகற்றப்பட்டு விட்டது என சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் இனத்திற்கெதிரான ஒடுக்குமுறைகளை உச்சப்படுத்த முற்பட்டது.

ஆனால் இடைவிடாத பொருத்தமான செயல்பாடுகளினால் தமிழினம் மீண்டெழுந்து அதே சிங்கள ஆடசியாளர்களுக்கு எதிரான சர்வதேச விசாரணை பொறிமுறைக்கான கதவை திறந்துள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கடந்த கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளரினால் இவ் நினைவு தினத்தில் ஆற்றப்பட்ட உரை கீழ் உள்ள வீடியோவில் பார்வையிடலாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...