சிங்கப்பூர், ஜப்பான் சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்

0
38

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) இரவு நாடு திரும்பினார்.

அதன்படி நேற்று இரவு 11.05 மணியளவில் மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here