முல்லைத்தீவிற்கு யாழில் இருந்து புதிய அரச அதிபர்?

Date:

வடக்கு மாகாணத்தின் ஓர் செயலாளரை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக நியமிக்குமாறு  அமைச்சர் ஒருவர் தனது பரிந்துரையை ஜனாதிபதி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகிய இருவரிடம் முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு மாகாணத்தில் அமைச்சு ஒன்றின் செயலாளராக தற்போது  பணியாற்றுபவரையே இவ்வாறு மாவட்ட அரச அதிபராக நியமிக்குமாறு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

மாவட்ட அரச அதிபர் நியமனம் என்பது அமைச்சரவை அங்கீகாரத்துடன் இடம்பெறும் ஓர் நியமனமாகும்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நியமனம் தொடர்பில் ஏதும் பிரஸ்தாபிக்கப்படாதபோதும் பதில் அரச அதிபராக கனகேஸ்வரனை நியமித்தமைக்கான அமைச்சரவை அங்கீகாரமே வழங்கப்பட்டது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...