Friday, May 3, 2024

Latest Posts

கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேசபந்து!

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 14 நாட்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

இதன்படி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் திகஜெக பலிஹக்கார அந்தப் பதவியில் செயற்படுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற கலவரங்களை தடுக்க தவறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.