தேர்தல் நடந்தால் நாடு பின்னோக்கி செல்லும்

Date:

எதிர்வரும் காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் நாடு இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னோக்கிச் செல்லும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தலுக்கு முந்தைய காலமும் தேர்தலுக்கு பிந்தைய காலமும் வருவதால் நாடு சுமார் ஒரு வருடத்தை இழக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து இதனைச் சிந்தித்து பாராளுமன்றத் தீர்மானமாக இன்னும் இரண்டு வருடங்களுக்கு நாட்டை மீட்டெடுக்க கால அவகாசம் தேவை என ரங்கே பண்டார கூறுகிறார்.

ஆனால், அது குறித்து எதிர்க்கட்சிகள் கவலைப்படுவதாக மாரசிங்க கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...