உள்ளூராட்சி உறுப்பினர்கள் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

Date:

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் பெயர்ப்பட்டியலை வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட காலஅவகாசம் நேற்று(30) நள்ளிரவுடன் நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர், மேயர் பதவிகளுக்கான பெயர்களை கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் மாவட்ட அடிப்படையில் உறுப்பினர்கள் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

https://documents.gov.lk/view/extra-gazettes/egz_2025.html

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...