ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Date:

பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்தினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ரங்கே பண்டாரவின் கருத்துக்கு பொறுப்பேற்கவில்லை எனில் அது குறித்து ஜனாதிபதி நாட்டுக்கு ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மொட்டு கட்சி பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...