கொன்சியுலர் சேவைகளை சனிக்கிழமைகளிலும் வழங்கவுள்ள பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

Date:

பிரித்தானியாவில் வசிக்கின்ற மற்றும் பிரித்தானிய இலங்கை சமூகத்தினரின் வசதிக்காக, 11 ஜூன் 2022 இலிருந்து சனிக்கிழமைகளிலும் கொன்சியுலர் சேவைகளை வழங்குவற்கான ஒழுங்குகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது.

தமது தொழில் மற்றும் பிற காரணங்களுக்காக, திங்கள் முதல் வெள்ளி வரையான வாரநாட்களில் கொன்சியுலர் தேவைகளுக்காக உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியுலர் பிரிவிற்கு வரமுடியாதவர்கள், இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

சனிக்கிழமைகளில் கொன்சியுலர் பிரிவிற்கு வர விரும்புவோர் தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பில் தமக்கான முன்பதிவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

https://hclappointments.embassyonline.lk

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...