மின்சார சட்ட திருத்த மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் – மின்வாரிய பொறியாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்

Date:

மின்சாரத் திருத்தச் சட்டமூலம் நாளை (09) பாராளுமன்றத்தில் நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் பொறியியலாளர்கள் குழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை எதிர்ப்பதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

நாட்டின் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என சில மின் பொறியியலாளர்கள் மிரட்டல் கடிதங்கள் கூட அனுப்பியதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் அனைத்து கடமைகளில் இருந்தும் இராஜினாமா செய்ய இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...