இந்த வருடத்தில் எந்தத் தேர்தலும் இல்லை

Date:

இவ்வருடத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என நம்புவதாக வெகுஜன ஊடக அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேட்டதற்கு, தன்னிடம் போக்குவரத்து அமைச்சு இருப்பதாகவும், அதற்கான வேலைகளுக்கு அதாவது வீதிகளையோ அல்லது அரசாங்கத்தையோ தயார்படுத்துவதற்கு பணம் இல்லை எனவும் அமைச்சர் பதிலளித்தார்.

நாட்டை ஸ்திரப்படுத்திய பின், சாலைகள், பாலங்கள், மதகுகளை சீரமைக்க போதிய பணம் கிடைத்த பின் தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும். இறுதியில், சரியான நேரத்தில் தேர்தலை நடத்த அரசு ஏற்பாடு செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...