இந்தியாவின் யூரியா உரம் தரமற்றது – அநுர தகவல்

Date:

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 55 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 65,000 மெற்றிக் தொன் யூரியா தரமற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உரங்கள் உள்ளூர் தரத்திற்கு இணங்கவில்லை என்றும், நாட்டில் விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்றும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், இணக்கமற்ற உரக் கலவை குறித்த பிரச்சினைக்கு விசேட அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாற்றுகளுக்கு உரமிட்டால் வேர்கள் அழுகி விடும் என விவசாய வல்லுநர்கள் கூறியதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...