இந்தியாவின் யூரியா உரம் தரமற்றது – அநுர தகவல்

Date:

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 55 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 65,000 மெற்றிக் தொன் யூரியா தரமற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உரங்கள் உள்ளூர் தரத்திற்கு இணங்கவில்லை என்றும், நாட்டில் விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்றும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், இணக்கமற்ற உரக் கலவை குறித்த பிரச்சினைக்கு விசேட அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாற்றுகளுக்கு உரமிட்டால் வேர்கள் அழுகி விடும் என விவசாய வல்லுநர்கள் கூறியதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...