இந்தியாவின் யூரியா உரம் தரமற்றது – அநுர தகவல்

Date:

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 55 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 65,000 மெற்றிக் தொன் யூரியா தரமற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உரங்கள் உள்ளூர் தரத்திற்கு இணங்கவில்லை என்றும், நாட்டில் விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்றும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், இணக்கமற்ற உரக் கலவை குறித்த பிரச்சினைக்கு விசேட அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாற்றுகளுக்கு உரமிட்டால் வேர்கள் அழுகி விடும் என விவசாய வல்லுநர்கள் கூறியதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...