அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணருடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

Date:

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) ஜோவினி மெகோடா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இயலுமான அனைத்து வழிகளிலும் கிழக்கு மாகாணத்திற்கு உதவி செய்யுமாறு அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...