விவசாயிகளுக்கு சற்று மகிழ்ச்சி தரும் செய்தி

Date:

50 கிலோ யூரியா மற்றும் பந்தி உரத்தின் விலையை 10,000 ரூபாவில் இருந்து 9000 ரூபாவாக குறைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், 19,500 ரூபாவாக உள்ள உர மூட்டை, 15,000 ரூபாயாக குறைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் என, விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

உரங்களைப் பெறுவதற்காக வழங்கப்படும் வவுச்சர்கள் ஊடாக யூரியா, பந்டி உரங்கள் மற்றும் கரிம உரங்களை அதன் பெறுமதிக்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும் எனவும், வவுச்சரின் பெறுமதிக்கு ஏற்ப விவசாயிகள் உரங்களை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...