விவசாயிகளுக்கு சற்று மகிழ்ச்சி தரும் செய்தி

Date:

50 கிலோ யூரியா மற்றும் பந்தி உரத்தின் விலையை 10,000 ரூபாவில் இருந்து 9000 ரூபாவாக குறைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், 19,500 ரூபாவாக உள்ள உர மூட்டை, 15,000 ரூபாயாக குறைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் என, விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

உரங்களைப் பெறுவதற்காக வழங்கப்படும் வவுச்சர்கள் ஊடாக யூரியா, பந்டி உரங்கள் மற்றும் கரிம உரங்களை அதன் பெறுமதிக்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும் எனவும், வவுச்சரின் பெறுமதிக்கு ஏற்ப விவசாயிகள் உரங்களை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...