சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை தொடர்பில் ரணில் விடுத்துள்ள அறிக்கை

Date:

இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளை தான் சந்தித்துள்ளதாகவும், ஊழியர்களுடன் உடன்பாட்டை எட்டுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரைவில் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

டுவிட்டர் செய்தியில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...