தப்புல கைது தொடர்பில் நீதிமன்றில் உறுதி

0
137

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வௌியிட்ட கருத்துக்காக முன்னாள் சட்ட மா அதிபர் கைது செய்யப்பட மாட்டார் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அழைத்த போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here