போதைப்பொருள் கடத்தல் தூத்துக்குடியில் பெண் கைது

0
75

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ரூ.8 கோடி மதிப்பு போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில் கணவர் நிர்மல்ராஜ், அவரது மனைவி ஷிவானி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஷிவானியின் தங்கை பிரீஸ்டா என்பவரை கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here