எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

Date:

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

இன்று (26) அதிகாலை 02.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 50 ரூபாவினாலும்,

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 100 ரூபாவினாலும்,

டீசல் லீற்றர் 60 ரூபாவினாலும்,

சுப்பர் டீசல் லீற்றர் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுடன், லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...