எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

0
194

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

இன்று (26) அதிகாலை 02.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 50 ரூபாவினாலும்,

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 100 ரூபாவினாலும்,

டீசல் லீற்றர் 60 ரூபாவினாலும்,

சுப்பர் டீசல் லீற்றர் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுடன், லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here