இலங்கைக்கு டொலர் விடுவித்துள்ள உலக வங்கி

Date:

உலக வங்கி இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட 700 மில்லியன் டொலர்களில் 250 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளது.

500 மில்லியன் பட்ஜெட்டுக்கான ஆதரவாகவும், மீதமுள்ள 200 மில்லியன் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் வரவு செலவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து 250 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...