இலங்கைக்கு டொலர் விடுவித்துள்ள உலக வங்கி

Date:

உலக வங்கி இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட 700 மில்லியன் டொலர்களில் 250 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளது.

500 மில்லியன் பட்ஜெட்டுக்கான ஆதரவாகவும், மீதமுள்ள 200 மில்லியன் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் வரவு செலவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து 250 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...