புதுச்சேரி – கேகேஎஸ், திருச்சி கேகேஎஸ் படகு சேவை குறித்து புதுச்சேரி முதல்வருடன் கிழக்கு ஆளுநர் ஆலோசனை

Date:

புதுச்சேரிக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

காரைக்காலில் இருந்து கேகேஎஸ் மற்றும் திருச்சிக்கு படகு சேவையை தொடங்குவதில் சிக்கல் இருப்பதால், புதுச்சேரியில் இருந்து கேகேஎஸ் மற்றும் திருச்சிக்கு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் திருத்தம் செய்ய கிழக்கு ஆளுநர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக புதுச்சேரி முதலமைச்சர் ஒப்புக்கொண்டார்.

புதுச்சேரி மாநில சட்டசபை சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் பிரியங்கா ஆகியோரும் இந்த சந்திப்பில் உடனிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...