சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு எரிபொருள் கூப்பன்கள்

Date:

சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுற்றுலா அமைச்சின் பதிவு செய்யப்பட்ட சாரதிகளுக்கு, கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் அவர்களின் பயணத்திட்டத்தை வழங்கியதன் பின்னர் தேவையான எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் காரியாலயத்திற்குச் சென்று உரிய தகவல்களை வழங்கியதன் பின்னர் எரிபொருள் கூப்பன்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம்

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம் ஆரம்பித்து...

இந்திய துணை ஜனாதிபதி பதவி பிரமாண நிகழ்வில் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச பொது சேவை குழு (PSI) கூட்டத்தில் கலந்துகொள்ள...