ஆட்டம் போடும் அரசாங்கம்

Date:

ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த மாத இறுதி வரை ஆட்டம் போடும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ராகு காலம் காத்திருந்து தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் மரபு இல்லை என தெரிவித்த எம்.பி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படாவிட்டாலும், அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...