எம்பி ரோஹித்தவின் மகள் தலைமறைவு

Date:

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளைக் கைது செய்வதற்காக பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் களுத்துறையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் சந்தேக நபரும் அவரது கணவரும் வீட்டில் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் தொடர்பான விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவின் மகன் நேற்று (19) மதியம் கைது செய்யப்பட்டார்.

சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான, நேற்று பிற்பகல் மதுகம நகரில் வைத்து சந்தேகத்திற்கிடமான ஜீப்புடன் பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, அந்த ஜீப் ரோஹித அபேகுணவர்தனவின் மகளிடமிருந்து வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

வாகன இறக்குமதி குறையவில்லை

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி...

பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது...

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...