இந்தியாவிடம் ரணில் எதை விற்றார்?

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின்னரே இந்தியாவிற்கு என்ன விற்கப்பட்டது என்பதை அறிய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். முன்பெல்லாம் இங்கு வந்து வாங்கிச் செல்வார்கள்.இப்போது அங்கு விற்கச் சென்றுள்ளார். அதானியை சந்திக்க சென்றுள்ளார். அதானிக்கு என்ன விற்றார் என்று தெரியவில்லை. IMF சென்று ஒப்பந்தம் போட்ட பிறகுதான் நடந்தது தெரியும். அவற்றை இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோர விரும்புகின்றோம்.

மிகவும் கஷ்டப்பட்டு இந்த பாராளுமன்றத்திற்கு நிதி பலம் இருப்பதை தான் தெரிந்து கொள்ள வேண்டும். ரணில் நாடு திரும்பி வந்த பிறகுதான் இந்தியாவில் என்ன விற்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்” என எம்.பி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...

400 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400...