இலங்கையில் அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையில்லை – சஜித் டுவிட்

Date:

அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையில்லை. இதுதான் உண்மையான அமைப்பு ரீதியான பிரச்சினை. சிறந்த முறையில் இணைந்து பணியாற்றக்கூடிய மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் கூடிய சிறிய குழுவினரை கொண்ட அமைச்சரவை தேவைப்படும். அணி அரசியல் பேச்சுவார்த்தைகளின் பிரதிபலன்களாக இருக்க முடியாது” என சஜித் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

போதுமான வெற்றிகரமான பொருளாதர வரையறையை நடைமுறைப்படுத்தும் வரை உலக வங்கி, இலங்கைக்கு புதிய நிதி வசதிகளை வழங்க திட்டமிடாது என உலக வங்கி தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் சஜித் பிரேமதாச இந்த டுவிட்டர் பதிவை இட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....