விலை குறைப்பு தொடர்பிலான அறிவிப்பு

0
342

லிட்ரோ நிறுவனம் விற்பனை செய்யும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தயாராக உள்ளது.

இந்த விலை குறைப்பு எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையும் கணிசமாக குறையும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் பதினைந்தாம் திகதிகளில் விலை திருத்தத்திற்கு உட்பட்டு, இந்த விலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை விகிதத்தில் குறைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here