கவரவில தோட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய இ.தொ.கா தலைவர்

Date:

பதுளை கவரவில தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குறித்த மக்களுக்கான  வீடமைப்பு திட்டங்களை துரிதப்படுத்துமாறும் அதுவரை சேதமடைந்த வீடுகளை திருத்தி அமைக்கும் பொருட்டு ஏற்கனவே  அந்த தோட்டத்திற்கு வழங்கப்பட்ட கூரைத் தகடுகளை மக்களிடம் ஒப்படைக்குமாறும் தோட்ட முகாமையாளர் மற்றும் ட்ரஸ்ட் நிறுவன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...

ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...