Tuesday, April 16, 2024

Latest Posts

நாட்டை மீண்டும் முடக்க நிலைக்கு கொண்டு செல்லுமா கொரோனா!

கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் கொரோனா உப திரிபு ஒன்று வேகமாக பரவுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைப் பிரின் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

24 கொரோனா நோயாளர்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 20 மாதிரிகளில், இந்தப் புதிய உப திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

TU-5 என்ற கொரோனா உப திரிபானது, கொழும்பில் வேகமாக பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.