ஜனாதிபதி தேர்தல் போர் அல்ல

Date:

என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல அத்தோடு நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (07) ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா ? அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா ? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் விரும்பினால் எனக்கு வாக்களியுங்கள் இதை முன்னெடுத்துச் செல்வேன் அத்தோடு நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை அதனை செய்து காட்டியுள்ளேன்.

ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குகின்றனர் அத்தோடு மற்ற வேட்பாளர்கள் எனக்கு சவாலாக இல்லை நாட்டின் எதிர்காலத்திற்காக வருகிறேன் ஆனால் ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக வரவுள்ளனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...