மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் புதிய அறிவிப்பு

Date:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் ,அதன் பின்னர் பல வகையான எரிபொருள் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மண்ணெண்ணெய் இம்மாதம் 19ஆம் திகதி முதல் கடற்தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் துறையினருக்கும் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...

மீண்டும் ஷானி? நடுக்கத்தில் பெரும் புள்ளிகள்!!

குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர...

மறுக்கும் ரணில்!

2023 செப்டம்பரில் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவின் வருகை தொடர்பாக காவல்துறையினருக்குக்...