Friday, April 26, 2024

Latest Posts

மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் புதிய அறிவிப்பு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் ,அதன் பின்னர் பல வகையான எரிபொருள் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மண்ணெண்ணெய் இம்மாதம் 19ஆம் திகதி முதல் கடற்தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் துறையினருக்கும் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.