300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தம்

Date:

300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்த நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சொக்லெட், கொக்கோ அடங்கிய உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உட்பட சுமார் 300 பொருட்கள் அதில் அடங்கிக் கொள்கின்றன.

பால், சாக்லேட், வாசனை திரவியங்கள், டியோடரண்டுகள், முக திசு, மேசை உடைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள்
,எலக்ட்ரானிக் கால்குலேட்டர்கள், டிஜிட்டல் எலக்ட்ரானிக் கல்வி உபகரணங்கள், ஷேவர்ஸ், ஹேர் கிளிப்பர்கள், ஹேர் ட்ரையர்கள், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ் அயர்ன்கள், விளையாடும் அட்டைகள், விசைப்பலகை கருவிகள், எலக்ட்ரிக்கல் அலாரம் கடிகாரங்கள், பைனாகுலர்கள், சன்கிளாஸ்கள்,

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...