குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

Date:

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலீஸ் மா அதிபர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

எனினும், கஞ்சிபானி இம்ரானுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்த ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்த சந்தேக நபர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...