முட்டை விலையை கட்டுப்படுத்தினால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முட்டை கிடைக்காது!

Date:

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்துக்கு முட்டைகளை வெளியிட முடியாது என முட்டை உற்பத்தி தொடர்பான தரப்பினர் தெரிவித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கால்நடை மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உதித வணிகசிங்க, எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் அடுத்த வருட காலப்பகுதியில் முட்டைகள் சந்தைக்கு முறையாக வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக கோழிகளை வழங்க வேண்டும். முறையாக வளர்க்க வேண்டும்.

அதற்கு, முட்டை பண்ணைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கான விலை உறுதியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே முட்டை விலை ரூ.49 ஆக உள்ளதால், விற்பனைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...