வசந்த கொலையுடன் தொடர்புபட்ட மற்றும் ஒரு துப்பாக்கிதாரி கைது

Date:

க்ளப் வசந்தாவின் கொலை தொடர்பாக 08.08.2024 அன்று மாலை 08.28 க்கு பின்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவென சந்தியில் பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தேக நபர் ஒருவரும் வாகனத்தை செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 32 வயதான நாகொட, காலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய சந்தேக நபர் 29 வயதுடைய அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...