23 ஆண்டுகளுக்குப் பிறகு மாரப்பனவிலும் ஐக்கிய மக்கள் சக்திவக்கு மாபெரும் வெற்றி

Date:

பெல்மடுல்ல, பம்பரபொடுவ, மாரப்பன ஆகிய பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் பிரிவு தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி குழுவிலிருந்து 65 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி 54 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது.

23 வருடங்களின் பின்னர் பொஹொட்டுவவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவை தோற்கடித்து கூட்டுறவு சங்கத்தின் அதிகாரத்தை பலப்படுத்துவதில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றமையும் விசேட விடயமாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...