எதிர்பாராத விதமாக எரிபொருள் விலை அதிகரிப்பு

Date:

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

92 ஒக்டேன் பெற்றோல் 13/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 361 ரூபாவாகிறது.

95 ஒக்டேன் பெற்றோல் 42/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 427 ரூபாவாகிறது.

ஒட்டோ டீசல் 35/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 341 ரூபாவாகவும் சூப்பர் டீசல் 1 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 359 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 231 ரூபாவாகவும் இருக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...