டிரான் மீது அவதூறு, துமிந்தவிற்கு நீதிமன்றம் அழைப்பு

Date:

முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை அவமதிக்கும் வகையில் முகநூல் மற்றும் யூடியூப் சேனல்களில் அறிக்கை வெளியிட்ட குற்றச்சாட்டுடன் தொடர்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 06 ஆம் திகதி திறந்த நீதிமன்றில் ஆஜராகுமாறு துமிந்த நாகமுவவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...