தேர்தல் துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் போது ஊர்வலமாக செல்ல முடியாது

0
58

தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக பகிர்ந்தளிக்கும் போது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் போது இசைகருவிகள் மற்றும் காட்சிப் பலகைகளை பயன்படுத்த கூடாது என அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here