தபால் வாக்கு – இன்று இறுதி நாள்

Date:

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகளை இறுதியாக இன்று (12) வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால்மூல வாக்களிக்கத் தகுதி பெற்று ஆனால் செப்டம்பர் 4, 05, 06 மற்றும் 11 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினைப் பதிவு செய்ய முடியாத அனைத்து அரச ஊழியர்களும் இன்று தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும்.

தங்களின் பணியிடம் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று தபால் வாக்குகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்றும் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியாத பட்சத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வேறு திகதி வழங்கப்படாது, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி வாக்களிக்க முடியாது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...