சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம்

Date:

சுகாதார அமைச்சர், செயலாளர் மற்றும் பணிப்பாளர் பதவி விலகுமாறு கோரி இலஞ்ச ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று இன்று (13) சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் வழங்கப்படாமை ஆகியவை அந்தப் பிரச்சினைகளை மேலும் வளர்த்தெடுத்துள்ளதாக சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ள சிவில் அமைப்புகள் கூறுகின்றன.

புகைப்படம் – அஜித் செனவிரத்ன

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...