சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம்

Date:

சுகாதார அமைச்சர், செயலாளர் மற்றும் பணிப்பாளர் பதவி விலகுமாறு கோரி இலஞ்ச ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று இன்று (13) சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் வழங்கப்படாமை ஆகியவை அந்தப் பிரச்சினைகளை மேலும் வளர்த்தெடுத்துள்ளதாக சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ள சிவில் அமைப்புகள் கூறுகின்றன.

புகைப்படம் – அஜித் செனவிரத்ன

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...