இன்று (17) மற்றும் நாளை (18) ஆகிய இரண்டு வார இறுதி நாட்களில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், அரச விசேட விடுமுறை தினமான திங்கட்கிழமை (19) ஒரு மணிநேரம் மாத்திரம் மின்சாரம் தடைப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அந்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.