இலங்கைக்கு கனடாவின் ஆதரவு

Date:

இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து விடுபட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்துவதே கனடாவின் நம்பிக்கை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு கனேடிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று (26) பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை பொது பாதுகாப்பு அமைச்சில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இங்கு இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் ரீதியாக நடந்து வரும் பொதுமக்கள் போராட்டங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், எந்தவொரு சூழ்நிலையிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...