Friday, February 14, 2025

Latest Posts

குறுஞ்செய்தியில் நீர்க் கட்டணம்

கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலையின் சில பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த கட்டண பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய குறுஞ்செய்தி சேவை அக்டோபர் 1 ஆம் திகதி முதல் செயல்படும் என்றும், 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் நீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.