காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்ட ஆண்டுக்கு 280 கோடி ரூபாய் செலவாகும்!

Date:

காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்டத் தேவையான யானைக் குண்டுகளை வாங்குவதற்கு வருடாந்தம் 280 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 14 லட்சம் யானைப் பட்டாசுகள் தேவைப்படுவதாகவும், உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து அவற்றை வாங்குவதாகவும் திணைக்களம் கூறுகிறது.

காட்டு யானைகள் கிராமங்களை தாக்கும் போது அவற்றை விரட்டும் வகையில், இவ்வாறு வாங்கப்படும் யானைக் குண்டுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் தற்போது கச்சாப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையினால் எதிர்காலத்தில் யானைகளை சுடும் செலவு மேலும் அதிகரிக்கும் எனவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...